Friday, December 21, 2018

What I learned from PPD......

PPD molds us into an efficient individual who is ready to face the world and solves all the problem confidently and effectively......
 It is your way to a better life, to become an improved version of yourself. As a University students we want to pay more attendance to this unique subject then we can learn a lot through this PPD lesson. Throughout this year we did so many useful activities such as:

Trust Walk
CV Writing
Self Reflection
Expert and Pen Game
Session in WSO2
Emerging Technologies
Cake Activity
How to face an Interview
Story Chain
Paper Rocket
Every session of PPD tought us many lifelong lessons which we have to follow in our professional as well as personal life.
Leadership Quality
Communication Skills
Decision Making
Self Confidence
Team Working
Creativity
planning Skills
Presentation Skills
Public Speaking
Problem Solving
Time Management
Overcome obstacles and achieving goals
Adjusting to the changing environments
Improving personality and confidence.


11 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஆயிரம் சூரியன் சுட்டாலும்
    கருணையின் வண்ணம் கரைந்தாலும்
    வான் வரை அதர்மம் ஆண்டாலும்
    மனிதன் அன்பை மறந்தாலும்
    வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
    உன் காதல் அழியாதே

    நெஞ்சே எழு நெஞ்சே எழு
    நெஞ்சே எழு நெஞ்சே எழு
    காதல் என்றும் அழிவதில்லை

    இருவர் வானம் வேறென்றாலும்
    உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும்
    பருவங்கள் உருவம் மாறினாலும்
    குழந்தை சிரிக்க மறந்தாலும்
    இயற்கையில் விதி தடம் புரண்டாலும்
    உன் காதல் அழியாதே

    நெஞ்சே எழு நெஞ்சே எழு
    நெஞ்சே எழு நெஞ்சே எழு
    காதல் என்றும் அழிவதில்லை

    அஞ்சாதே துஞ்சாதே
    இனியென்றும் இல்லை வேதனை
    புதிதாய் பிறப்பாய்
    வழியெங்கும் உன் முன் பூமழை
    எந்நாளும் உன் காதல்
    இது வாழும் சத்தியமே
    தொலையாதே
    எந்த இருளிலும் மறையாதே

    நெஞ்சே எழு நெஞ்சே எழு
    நெஞ்சே எழு நெஞ்சே எழு
    காதல் என்றும் அழிவதில்லை(from ayya)

    ReplyDelete
  3. நம் நடை கண்டு அஹங்காரம் சூடாக வேண்டும்
    நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
    சக்தி கொடு சக்தி கொடு
    இறைவா… இறைவா
    தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
    தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
    தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
    கொடுமை அழித்து விட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு
    நம் நடை கண்டு அஹங்காரம் சூடாக வேண்டும்
    நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
    சக்தி கொடு

    வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு
    பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு
    தீமைக்கும் கொடுமைக்கும் தீ வெய்க்க சக்தி கொடு
    வருமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு
    எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு
    ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு
    தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
    இறைவா… இறைவா
    முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்
    முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்
    என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்
    வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்
    உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
    உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்
    நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்
    கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்
    காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்
    இறைவா… இறைவா
    தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
    தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே
    தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
    கொடுமை அழித்து விட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு
    நம் நடை கண்டு அஹங்காரம் சூடாக வேண்டும்
    நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்
    சக்தி கொடு

    ReplyDelete